Skip to main content

MAAYA RAJJYAM 08

மறைந்த கப்பல்கள்

INSURGENT

ஆண்டு :- 1800
மாதம் :- 08

சம்பவம் :- பெர்முடா கடற்பகுதியில் 340 பயணிகளுடன் மறைந்து போனது.

தடயங்கள் :- எதுவும் இல்லை


WASP

ஆண்டு :- 1814
மாதம் :- 10
திகதி :- 09

சம்பவம் :- பெர்முடா முக்கோணப்பகுதியில் 140 பயணிகளுடன் காணாமல் போனது.

தடயங்கள் :- எதுவும் இல்லை



ATLANTA

ஆண்டு :-1880
மாதம் :- 01

சம்பவம் :- இங்கிலாந்தைச் சேர்ந்த இக்கப்பல்கள் 290 பேருடன் இப்பகுதியினுள் காணாமல் போனது.

தேடுதல் முயற்சி :- இங்கிலாந்து அரசாங்கத்தால் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது

தடயங்கள் :- எதுவும் இல்லை

USS CYCLOPS


ஆண்டு :- 1918
மாதம் :- 03
திகதி :- 04

கப்பல் விபரம் :- அமெரிக்காவின் கடற்படையை சேர்ந்தது. சுமார் 309 கடற்படை வீரர்களுடன் வர்ஜீனியாவை நோக்கி பயணத்தை மேற்கொண்டது.

சம்பவம் :- கப்பலிலிருந்த 309 பேருடன் பெர்முடா முக்கோணப்பகுதியை அடைந்தபோது மறைந்து போனது.

தேடுதல் முயற்சி :- அமெரிக்கா அரசாங்கத்தால் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது.

தடயங்கள் :- எதுவும் இல்லை

RAIFUKU MARU


ஆண்டு :- 1925
மாதம் :- 04

கப்பல் வகை :- ஜப்பானிய சரக்கு கப்பல்
பணியாளர்களின் எண்ணிக்கை 38
கப்பலிலிருந்து வந்த இறுதிச்செய்தி
உதவி!!! உதவி !!! ஆபத்து ஈட்டி போல வந்து கொண்டிருக்கின்றது. சீக்கிரம் வாருங்கள். எங்களால் தப்பிக்கமுடியாது. காப்பாற்றுங்கள்.

சம்பவம்:- பஹாமசிற்கும் கியூபாவிற்கும் இடையில் காணாமல் போனது.

தடயங்கள் :- எதுவும் இல்லை

SAO PAULO



ஆண்டு :- 1951
மாதம் :- 10
திகதி :- 04

கப்பல் வகை :- இராணுவக்கப்பல்

சம்பவம் :- துறைமுகத்தில் இருந்து வெளியேறுவதற்கு பயன்படும் 2 நீராவிப்படகுகளின் உதவியுடன் புறப்பட்ட சில நிமிடங்களில் ஒரு நீராவிக்கப்பலின் பிணைப்பு அறுந்து போனது. மீண்டும் பிணைப்பை ஏற்படுத்துவதற்காக நீராவிக்கப்பல் பின்னோக்கி வந்தது.எனஜனும்  மற்றைய நீராவிக்கப்பலும் பெரிய கப்பலும் அதிலிருந்தவர்களும் காணாமல் போயினர்.

தடயங்கள் :-  எதுவும் இல்லை

மேலதிக தகவல் :- கப்பல் மறைந்த சமயம் அந்தப்பகுதியில் விசித்திரமான  வெளிச்சங்கள் தோன்றி மறைந்ததாக அப்போது பறப்பிலிருந்த விமானிகள் தெரிவித்தனர்.



அடுத்த பாகத்தில் மாய ராஜ்ஜியம் விழுங்கிய மனிதர்கள் பற்றி அலசுவோம்!!!!

மாயங்கள் தொடரும்...............
உங்கள் மாய ராஜ்ஜியத்தில்!!!!!

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன!!!

Comments

  1. NICE... KEEP IT UP

    ReplyDelete
  2. eager to read more and more...
    fantastic.....
    im waiting to read the whole part....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Visual Basic - Hello World (பார்வை - 2)

அனைவருக்கும் வணக்கம்…. சென்ற பதிப்பில் Visual Basic இல் நிரலாக்க குறியீடுகள் (Programming Codings) எழுதும் பகுதியில் இருந்து இயங்குநிலைக்கு எப்படி கொண்டு செல்வது என்று பார்த்தோம். இன்றைய பதிப்பில் அவசரமாக எப்படி நிரலாக்க குறியீடுகள் எழுதுவது என்று பார்க்க முன்னர் சில பகுதிகளை குறிப்புகளாக நோக்கிவிட்டு Programme எழுத போகலாம். பொதுவாக எல்லா மொழிகளுக்கும் பலதரப்பட்ட வரையறைகள் இருக்கின்றன. உதாரணமாக…. நாம் நாளை பாடசாலை சென்றேன். இந்த வசனத்தில் ஏகப்பட்ட பிழைகள். இப்படி ஒருவர் கூறும் பட்சத்தில் அவர் என்ன கூறவருகிறார் என்று எங்களால் இனங்காணமுடியாத சூழ்நிலைகள் காணப்படுகின்றன. இதே பிரச்சினை தான் இந்த நிரலாக்க மொழி சூழலிலும் காணப்படுகின்றது. கணினி என்று நோக்கும் போது அங்கும் அதனால் விளங்க கூடிய வகையில் நாம் கூறுபவை தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மொழி பயிலும் போதும் ஆரம்பத்தில் பல இடர்பாடுகள் இருப்பது போன்று காணப்படும் மாயை காலம் செல்ல செல்ல இடர்பாடுகள் குறைந்து செல்வது போன்ற தோற்றப்பாட்டை கொண்டு காணப்படும். இங்கும் நாம் கணினியால் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அதனுடன் வரையறைகளுக்கு உட்பட்ட...

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

யார் ? இவர்கள் 05

பறக்கும் தட்டை மக்கள் பார்த்து சில மணிநேரம் கழித்து இன்னோர் தகவலும் வெளியானது. நியூ மெக்சிகோ அருகே உள்ள ரோஸ்வேல் என்ற இடத்தில் வட்டவடிவமான (பறக்கும் தட்டு) பெரிய பொருள் ஒன்று நொறுங்கிக்கிடப்பதாக கூறப்பட்டது. நிறைகுறைந்த அதேநேரத்தில் உறுதியான உலோகத்தில் அந்த பறக்கும் தட்டு தயாரிக்கப்பட்டு இருந்தது. எனினும் அரசு தரப்பில் ஆரம்பத்தில் இச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டது. அதேநேரம் அமெரிக்க விமானப்படை இது தொடர்பாக இரகசிய விசாரணை ஒன்றையும் உடனடியாக நடாத்தியது. அப்போது பறக்கும் தட்டுகள் வானில் பறந்தது உண்மைதான் என்று தகவல் வெளியானது. இங்கு பெறப்பட்ட அவ்வுலோகமானது மிகவும் நிறைகுறைந்ததாகவும் ஆனால் மிகவும் உறுதி கூடியதாகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வுலோக இயல்பு பூமியில் உள்ள உலோகங்களின் இயல்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டது. ஆனாலும் உடனடியாக ஏற்பட்ட பரபரப்பையும் பதற்றத்தையும் தணிப்பதாக அரசு கூறிய கருத்து “ விமானப்படையினர் தட்பவெப்பநிலை மாற்றங்களை அறிய அனுப்பிய வானிலை ஆய்வு பலூன் தான் தரையில் வீழ்ந்து நொருங்கியது ’’ மேற்கூறப்பட்ட அனைத்து சாத்தியப்பாடுகளு...