Skip to main content

MAAYA RAJJYAM 08

மறைந்த கப்பல்கள்

INSURGENT

ஆண்டு :- 1800
மாதம் :- 08

சம்பவம் :- பெர்முடா கடற்பகுதியில் 340 பயணிகளுடன் மறைந்து போனது.

தடயங்கள் :- எதுவும் இல்லை


WASP

ஆண்டு :- 1814
மாதம் :- 10
திகதி :- 09

சம்பவம் :- பெர்முடா முக்கோணப்பகுதியில் 140 பயணிகளுடன் காணாமல் போனது.

தடயங்கள் :- எதுவும் இல்லை



ATLANTA

ஆண்டு :-1880
மாதம் :- 01

சம்பவம் :- இங்கிலாந்தைச் சேர்ந்த இக்கப்பல்கள் 290 பேருடன் இப்பகுதியினுள் காணாமல் போனது.

தேடுதல் முயற்சி :- இங்கிலாந்து அரசாங்கத்தால் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது

தடயங்கள் :- எதுவும் இல்லை

USS CYCLOPS


ஆண்டு :- 1918
மாதம் :- 03
திகதி :- 04

கப்பல் விபரம் :- அமெரிக்காவின் கடற்படையை சேர்ந்தது. சுமார் 309 கடற்படை வீரர்களுடன் வர்ஜீனியாவை நோக்கி பயணத்தை மேற்கொண்டது.

சம்பவம் :- கப்பலிலிருந்த 309 பேருடன் பெர்முடா முக்கோணப்பகுதியை அடைந்தபோது மறைந்து போனது.

தேடுதல் முயற்சி :- அமெரிக்கா அரசாங்கத்தால் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது.

தடயங்கள் :- எதுவும் இல்லை

RAIFUKU MARU


ஆண்டு :- 1925
மாதம் :- 04

கப்பல் வகை :- ஜப்பானிய சரக்கு கப்பல்
பணியாளர்களின் எண்ணிக்கை 38
கப்பலிலிருந்து வந்த இறுதிச்செய்தி
உதவி!!! உதவி !!! ஆபத்து ஈட்டி போல வந்து கொண்டிருக்கின்றது. சீக்கிரம் வாருங்கள். எங்களால் தப்பிக்கமுடியாது. காப்பாற்றுங்கள்.

சம்பவம்:- பஹாமசிற்கும் கியூபாவிற்கும் இடையில் காணாமல் போனது.

தடயங்கள் :- எதுவும் இல்லை

SAO PAULO



ஆண்டு :- 1951
மாதம் :- 10
திகதி :- 04

கப்பல் வகை :- இராணுவக்கப்பல்

சம்பவம் :- துறைமுகத்தில் இருந்து வெளியேறுவதற்கு பயன்படும் 2 நீராவிப்படகுகளின் உதவியுடன் புறப்பட்ட சில நிமிடங்களில் ஒரு நீராவிக்கப்பலின் பிணைப்பு அறுந்து போனது. மீண்டும் பிணைப்பை ஏற்படுத்துவதற்காக நீராவிக்கப்பல் பின்னோக்கி வந்தது.எனஜனும்  மற்றைய நீராவிக்கப்பலும் பெரிய கப்பலும் அதிலிருந்தவர்களும் காணாமல் போயினர்.

தடயங்கள் :-  எதுவும் இல்லை

மேலதிக தகவல் :- கப்பல் மறைந்த சமயம் அந்தப்பகுதியில் விசித்திரமான  வெளிச்சங்கள் தோன்றி மறைந்ததாக அப்போது பறப்பிலிருந்த விமானிகள் தெரிவித்தனர்.



அடுத்த பாகத்தில் மாய ராஜ்ஜியம் விழுங்கிய மனிதர்கள் பற்றி அலசுவோம்!!!!

மாயங்கள் தொடரும்...............
உங்கள் மாய ராஜ்ஜியத்தில்!!!!!

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன!!!

Comments

  1. NICE... KEEP IT UP

    ReplyDelete
  2. eager to read more and more...
    fantastic.....
    im waiting to read the whole part....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...