Skip to main content

Use of CheckBox and OptionButton (பார்வை - 07)

அனைவரையும் நீண்ட நாட்களின் பின் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

கடந்த இரு பதிப்புகளின் ஊடாக சொற்களை வடிவமைப்பது குறித்த சில எண்ணக்கருக்கள் பற்றி ஆராய்ந்திருந்தோம். இன்றைய பதிப்பின் மூலமாக CheckBox மற்றும் OptionButton போன்றவற்றின் பயன்பாடு பற்றி ஆராய்வோம்.

பொதுவாக குறிப்பிட்ட தரவுகளின் மீதான தெரிவுகளை மேற்கொள்வதற்கு CheckBox ம் OptionButton ம் பயன்படுகின்றன. இவற்றை பயன்படுத்தி ஒரு சிறிய முறைமை (System) ஒன்றினை உருவாக்கியுள்ளேன். 

இவை இயங்கும் நிலையில் எடுக்கப்பட்ட படங்களும் மேற்படி முறைமைக்கான Source Codes ம் கீழே வழங்கப்பட்டுள்ளன.
















//general
Dim X As String
Dim l As String
------------------------------------
Private Sub Command1_Click() // for Ok buttion
X = ""

If Check1.Value = 1 Then
X = X + Check1.Caption
End If

If Check2.Value = 1 Then
X = X + " " + Check2.Caption
End If

If Check3.Value = 1 Then
X = X + " " + Check3.Caption
End If

If Option1.Value = True Then
l = Option1.Caption
Else
If Option2.Value = True Then
l = Option2.Caption
End If
End If

z = MsgBox("The course, you studied is/are " + X + " and you are " + l, vbOKOnly, "Hai")
End Sub

Private Sub Command2_Click()
Unload Me // for cancel button

End Sub



கவனிக்கப்படவேண்டியவை...

CheckBox ஒவ்வொன்றும் தெரிவுசெய்யப்படுமிடத்து அது ஒவ்வொன்றும் தனி ஒரு மாறியினால் (x) உள்வாங்கப்படுவதனால் ஒவ்வொரு CheckBox இற்கான Validation முடிவடைந்ததும் (if condition) மற்றையதற்கான Validation ஆரம்பிக்கும் முன்னர் முதலாவதின் Validation codes இனை முற்றாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும்

உதாரணமாக 


If Check1.Value = 1 Then
X = X + Check1.Caption
End If

இல் If condtion இற்கான End If இடப்பட்டபின்னரே மற்றதயற்கான If condition ஆரம்பமாகிறது. 



தெளிவின்மைகள் காணப்படுமிடத்து விமர்சனங்கள் வாயிலாக வினவலாம்.

பார்வைகள் தொடரும்...


Comments

Popular posts from this blog

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...

“ Hague Rules, Hague-Visby and Hamburg Rules” Carrier Friendly or Shipper Friendly?

INTRODUCTION In ancient times, ship owners had extensive powers over the shippers and cargo owners. Ship owners managed to escape their liabilities by using these powers and the principle of freedom of contract during cargo damages. Therefore, The cargo owners were disappointed and the reliability of bills of lading was greatly affected. [1] This was the main reason to develop the Hague Rules 1924. Most of the maritime nations ratified Hague rules and still this is in force. These rules apportioned responsibility for the safe delivery of the cargo between shipper, carrier and receiver and denied these parties, particularly the carrier, and the ability to contract out minimum levels of responsibilities.    The international traders were under impression that Hague rules are more ship owner friendly and therefore, in 1968 amendments to the Hague rules were brought up and these are known as Hague-Visby rules. [2] Again, in response to shipper’s complaints th...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...